இலங்கை செய்திகள்

விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும்  இடையே விசேட சந்திப்பு
விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வி...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை ...

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற  சிவராத்திரி பூஜைகள்
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜைகள்

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. அந்தவகையில் மதியம் மலை உச...

வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து க...

கொழும்பில் புதிய கிளையை அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் திறந்துள்ளது
கொழும்பில் புதிய கிளையை அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் திறந்துள்ளது

இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் ...

போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகும் தாதியர்கள்
போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகும் தாதியர்கள்

வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்ப...

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்
நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்...

இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம்
இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சா...

இலங்கை மற்றும் மாலைதீவு இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்
இலங்கை மற்றும் மாலைதீவு இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்...

உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது
உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது

பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்ச...

Bootstrap